நிலையவள்

அரசியலில் இருந்து ஓய்வுபெற நான் தயார்-பாலித ரங்கே பண்டார

Posted by - July 29, 2018
2020 ஆம் ஆண்டின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற தான் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மக்களுக்கு எவ்வாறான சேவைகள் செய்தாலும் தேர்தலின் போது அவர்கள் எதிராக வாக்களிப்பது சிக்கலுக்குரிய ஒரு விடயம் எனவும் அவர்…
மேலும்

கடந்த அரசாங்கத்தின் தவறுகள் மறையும் அளவுக்கு இந்த அரசாங்கத்தின் தவறுகள்- ரத்ன தேரர்

Posted by - July 29, 2018
கடந்த அரசாங்கம் செய்த அதே தவறுகளைத் தான் இந்த அரசாங்கமும் செய்து கொண்டிருப்பதாகவும்,  கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை மறைத்து விடும் அளவுக்கு  இந்த அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு,…
மேலும்

விமான விற்பனை செய்ய எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க போவதில்லை-மஹிந்த

Posted by - July 29, 2018
மத்தள விமான விற்பனை செய்ய எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் குழுக்களால் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு…
மேலும்

நாளை சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பு ரீதியிலான ஆட்டோ சேவை

Posted by - July 29, 2018
இலங்கையில் முதல் தடவையாக சுற்றுலாத்துறையை மையப்படுத்திய நட்பு ரீதியிலான முச்சக்கர வண்டி சேவையொன்றை நாளை (30) கொழும்பில் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. நாளை மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில்…
மேலும்

புதிய முறையில் தேர்தலை நடாத்தினால், நாட்டில் ஆட்சி சீர்குலையும்- கபீர்

Posted by - July 29, 2018
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சித்தலைவர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெறவுள்ளதாக  பெருந்தெருக்கல் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை வெற்றியளிக்கவில்லையெனவும், …
மேலும்

வேன்-டிப்பர் விபத்து, 2 பேர் பலி

Posted by - July 29, 2018
சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய  வாகன விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதோடு, சிறுவன் ஒருவன் உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளார். கண்டி – மாவனல்லையில் இருந்து வந்த 58-9974 எனும் பதிவு இலக்கத்தையுடைய வேனும் LA- 7077 எனும்…
மேலும்

20 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

Posted by - July 28, 2018
புளத்சிங்கள பிரதேசத்தில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு பெருந்தொகை பணக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாக  செய்தியாளர் கூறியுள்ளார். சுமார் 20 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட பணமே இவ்வாறு…
மேலும்

டின்மீன்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்கிறது சதொச

Posted by - July 28, 2018
தேசிய டின்மீன் தொழிற்சாலைகளில் இருந்து சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் டின்மீனுக்கு தலா 20 ரூபா மேலதிக தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வாழ்க்கைச் செலவு குழு சமீபத்தில் கூடி இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. தேசிய கைத்தொழிற்சாலைகளில் இருந்து கொள்வனவு செய்யப்படும்…
மேலும்

கூட்டு ஒப்பந்த விடயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது-பழனி

Posted by - July 28, 2018
தொழிலாளர்கள் நலன் சார்ந்த கூட்டு ஒப்பந்த விடயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது. மலையகத்தின் இரண்டாம் தொழிற்சங்கமாக முப்பதாயிரத்திற்கு அதிகமாக அங்கத்தவர்கள் கொண்ட தொழிற்சங்கம் தொழிலாளர் தேசிய சங்கமாகும். என்னை நம்பி உள்ள அவர்களுக்கு நான் பதில் கூற வேண்டும் என…
மேலும்

அரசாங்கத்தின் முட்டாள் தனமான நடவடிக்கை – ராஜித

Posted by - July 28, 2018
நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பிரச்சாரம் செய்வதற்கு தீர்மானம் எடுக்காமை இந்த அரசாங்கம் செய்த முட்டாள் தனமான நடவடிக்கை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மாத்தறையில் இன்று (28)  தாதியர்களுக்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது…
மேலும்