நிலையவள்

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் – சபாநாயகர்

Posted by - August 20, 2018
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வேறுபாடுகள் இருப்பின் நாட்டை முன்னேற்ற முடியாது…
மேலும்

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் வெங்காயம் உற்பத்தி

Posted by - August 20, 2018
மாத்தளை மாவட்டத்தில் இவ்வருடம் சிறுபோகத்தில் 4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, பகுதிகளில் அதிகளவு பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் மெற்றிக்…
மேலும்

எசல பெரஹராவையொட்டி விசேட ரயில் சேவை

Posted by - August 20, 2018
கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ள எசல பெரஹராவையொட்டி, விசேட ரயில் சேவையை முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,நாளை 21 தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை, புறக்கோட்டையிலிருந்து- கண்டி வரை இவ் விசேட ரயில் ​சேவை இடம்பெறவுள்ளது.…
மேலும்

11 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

Posted by - August 20, 2018
அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 11 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தாம் அலையுடன் அள்ளுண்டுச் சென்றுள்ளதாக, படகிலிருந்த மீனவர்கள் தமது உறவினர்களுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர். இருப்பினும்,…
மேலும்

ஹட்டன் ஸ்ரதன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - August 20, 2018
குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதுகாப்பாக ஹட்டன புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து இத்தோட்டத்தில் குடியிருப்புகளுக்கு மேல் உள்ள மலை பகுதியில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு மண்சரிவு அபாயம்…
மேலும்

மயானத்தை கையளிக்குமாறு மக்கள் இராணுவத்திடம் கோரிக்கை

Posted by - August 20, 2018
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆசைப்பிள்ளை செம்பாட்டு மயானத்தை மீள கையளிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எழுதுமட்டுவாழ் வடக்கில் ஆசைப்பிள்ளை (ஆசைப்பிள்ளை ஏற்றம்) என்பவர் தனது காணியில் 30 பரப்பை மயானத்திற்கு வழங்கி இருந்தார். குறித்த மாயனத்தை கடந்த 50 வருட காலத்திற்கு…
மேலும்

கல்வியல் கல்லூரி மாணவி கிருமித்தொற்றால் மரணம்

Posted by - August 20, 2018
இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக கிளிநொச்சியை சேர்ந்த கல்வியல் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விசுவமடு மேற்கை சேர்ந்த 23 வயதான சிவலிங்கம் ஜிந்துஜா எனும் மாணவியே உயிரிழந்தவராவார். அழுத்கம கல்வியல் கல்லூரியில் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்று…
மேலும்

காரைநகர் பகுதியில் மோதலை தடுக்க சென்றவர் அடித்துக் கொலை

Posted by - August 20, 2018
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்க சென்ற 54 வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதஞ. நேற்று இரவு வாகனத்தின் மின் விளக்குகளை…
மேலும்

நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது-அமரவீர

Posted by - August 20, 2018
மீண்டும் இந்நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடும் தமிழ் போக்குடையவர்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற…
மேலும்

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது- விஜேதாச

Posted by - August 20, 2018
அரசியல் யாப்புக்கு அமைவாக மிகவும் தெளிவாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கோ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பின் 31(11) பிரிவின் படி மக்களினால்…
மேலும்