நிலையவள்

தண்ணீர் கோரி மண்டானை மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 27, 2018
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட மண்டானை கிராமத்துக்கான நீர் விநியோகமானது கடந்த மூன்று நாட்களாக தடை செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்கு பின்னர் உருவாக்கப்பட்ட இந்த…
மேலும்

சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு

Posted by - August 27, 2018
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமையுடன் 58 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது…
மேலும்

மைத்திரியுடன் அரசியல் விடயங்கள் எதனையும் பேசவில்லை- மஹிந்த

Posted by - August 27, 2018
தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடப்பட வில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக அறிமுகமானவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி…
மேலும்

அமைச்சர் பைஸர் இராஜினாமா செய்ய வேண்டும்- சீ.பீ. ரத்நாயக்க

Posted by - August 27, 2018
எல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததனால், அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சரே அதற்கு வாக்களிக்காமை அதிசயமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
மேலும்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டும்- துமிந்த

Posted by - August 27, 2018
மக்களுக்கு வழங்கிய ஆணையின் படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது தேர்தல்…
மேலும்

சட்டவிரோத மின் பாவனை தண்டப்பணத்தினால் 110 மில்லியன் ரூபா வருமானம்-மின்சக்தி எரிசக்தி அமைச்சு

Posted by - August 27, 2018
கடந்த வருடம் மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களுக்கு விதித்த தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு…
மேலும்

விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோத்தாபயவுக்கு நோட்டீஸ்

Posted by - August 27, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90…
மேலும்

அமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - August 27, 2018
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட…
மேலும்

பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி இல்லை-லஹிரு வீரசேகர

Posted by - August 27, 2018
பல்கலைகழகங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல் பல்கலைகழகங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைகழகத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றிற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய…
மேலும்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை-ரஞ்சித் அசோக

Posted by - August 26, 2018
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை…
மேலும்