நிலையவள்

குழுவின் அறிக்கை வந்து 3 மாதத்துக்குள் தேர்தல்- நிமல்

Posted by - August 30, 2018
எல்லை நிர்ணய அறிக்கையின் குறைபாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு  அறிக்கை ஒன்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க முடிந்தால், அது சம்பந்தமாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடும் எனவும், இதனையடுத்து வரும் மூன்று மாத காலப்பகுதியில் தேர்தலை நடத்த…
மேலும்

பதவி விலகினார் ஆறுமுகன் தொண்டமான்

Posted by - August 30, 2018
இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது. காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த…
மேலும்

யார் வந்து கட்டினாலும்  எங்களுக்குத் தேவை வீடு -சுவாமிநாதன்

Posted by - August 29, 2018
பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை இந்தியா, சீனா, ஜப்பான் என யார் வந்து கட்டினாலும்  எங்களுக்குத் தேவை வீடு கட்டப்பட வேண்டும் என்பதே. என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிளிநொச்சி…
மேலும்

அரச ஊழியர்களின் வேதன பிரச்சினைக்கு இரு மதத்திற்குள் தீர்வு-நிமல்

Posted by - August 29, 2018
புகையிரத தொழிற்சங்கத்தினரது பிரச்சினைகள் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் வேதன பிரச்சினைகளுக்கு இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில்…
மேலும்

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 29, 2018
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீலை மாதம் 16 ஆம் திகதி இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் இருந்து மிதவையில் மீன்பிடிக்க சென்று காற்றின் வேகம் காரணமாக …
மேலும்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

Posted by - August 29, 2018
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டியைச்  சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு…
மேலும்

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை

Posted by - August 29, 2018
பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நகரில் 6 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள தேசிய…
மேலும்

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து பெண் பலி

Posted by - August 29, 2018
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 7மணியளவில் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்த இரத்தினம்மா…
மேலும்

நாளை ஞானசார தேரர் குறித்து முக்கிய நீதிமன்ற அறிவிப்பு

Posted by - August 29, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட கடூழியச்  சிறைத் தண்டனை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு தாக்கல் செய்வதற்கு அனுமதி பெறுவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுதினம் ஆராயப்படவுள்ளதாக மேன் முறையீட்டு…
மேலும்

மஹிந்த போட்டியிட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படும்- ராஜித

Posted by - August 29, 2018
மஹிந்த ராஜபக்ஷ  எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எமக்கு நல்லது. வேட்புமனுதாக்கலின் போதே அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும். அப்போது எதிரணியில் உள்ளவர் இலகுவாக வெற்றிபெற்று விடுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத்தில் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
மேலும்