கூட்டு எதிரணியின் பேரணியில் சில ஐ.தே.க.வினரும் இணைவர்-காஞ்சன விஜேசேகர
கூட்டு எதிரணியினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கூட்டு எதிர்க் கட்சியினர் மாத்திரமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பொராளை என்.எம்.பெரேர நிலையத்தில் இன்று…
மேலும்
