யால தேசிய வனத்துக்குத் தற்காலிகமாக பூட்டு
யால தேசிய வனத்தை நாளை (01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி யால தேசிய…
மேலும்
