நிலையவள்

யால தேசிய வனத்துக்குத் தற்காலிகமாக பூட்டு

Posted by - August 31, 2018
யால தேசிய வனத்தை நாளை (01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி யால தேசிய…
மேலும்

சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - August 30, 2018
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலத்தில்…
மேலும்

வட மகாண சபை, இலங்கையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்லும் பிரேரணையை ஏற்றுக் கொண்டது

Posted by - August 30, 2018
வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்விலே குறித்த பிரேரணையை வட மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்வைத்ததையடுத்து இதனை மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் வழிமொழிந்தார். இதனையடுத்து வட மாகாண…
மேலும்

நாட்டுக்காகவே இதுவரை குரல் கொடுத்தேன் – ஞானசார

Posted by - August 30, 2018
நாட்டுக்காக தியாகங்களை செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசார தேரர், அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு…
மேலும்

வவுனியாவில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

Posted by - August 30, 2018
வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுதியில் வசித்து வந்த 18 வயதுடைய பெண் நேற்று முன்தினம்  இரவு 9 மணியளவில் தனது…
மேலும்

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது

Posted by - August 30, 2018
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியிலுள்ள வயல் கால்வாயிலிருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப்…
மேலும்

இரத்தினபுரியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

Posted by - August 30, 2018
இரத்தினபுரி மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இதுவரை 1656 டெங்கு நோயாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிவித்திக்கலை பிரதேச செயலப்பிரிவிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரை…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சியின் 5 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒரு போலி நாடகம்- மஹிந்த

Posted by - August 30, 2018
கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்த ஏற்பாடாகியுள்ள ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவிதத் தேவையும் இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கம் வீழ்த்தப்படும் என்பது போலியான…
மேலும்

வாக்காளர் பட்டியல் குறித்து முறைப்பாடு இருந்தால் அறிவிக்கவும்- தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - August 30, 2018
சீர்திருத்தம் செய்யப்பட்டு வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி சபைகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்…
மேலும்

தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்டிருந்த பதாகை இனந்தெரியாதோரால் அறுப்பு

Posted by - August 30, 2018
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் “புனிதம் காப்போம்” என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால பகுதியில் , நினைவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக…
மேலும்