நிலையவள்

வவுனியாவில் வீட்டுக்காணியிலிருந்து குண்டுகள் மீட்பு

Posted by - September 3, 2018
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து  வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளர் துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது காணியில் மிதிவெடிகள், மோட்டார் குண்டு, ஆர்.பி.ஜி ரக குண்டுகள்…
மேலும்

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பை தடுக்க மணல் வேலி

Posted by - September 3, 2018
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னாள் உள்ள கொங்கிறீட் வீதிகள் பாரிய சேதத்துக்குள்ளாகியது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளரின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜின் தலைமையில் கரையோரம் பேணல் மற்றும்…
மேலும்

புதையல் தோண்டிய பெண் உட்பட அறுவர் கைது

Posted by - September 3, 2018
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் நீராவி பகுதியில் புதையல் தோண்ட முற்றபட்ட ஒரு பெண் உட்பட அறுவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த 6 பேரும் கைது…
மேலும்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 20,000 கோடி ரூபா நட்டம் – சம்பிக்க

Posted by - September 3, 2018
2008 ஆம் ஆண்டு 8000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய    ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அப்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னர் இதுவரையில் 20,000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம்…
மேலும்

புலமைப் பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

Posted by - September 3, 2018
ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது பெறுபேறுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சை…
மேலும்

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்- காதினல் ரஞ்ஜித்

Posted by - September 3, 2018
சமகாலத்தில் சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பௌத்த கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன்…
மேலும்

புத்தளத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

Posted by - September 3, 2018
புத்தளம் மங்கள எலிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று (02) இரவு மங்கள எலிய, ஹேன்யாய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சவிதுகம பகுதியை சேர்ந்த…
மேலும்

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

Posted by - September 3, 2018
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரித்தமையால் இந்த இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்

தமிழ், சிங்கள பாடசாலைகளின் 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்

Posted by - September 3, 2018
சிங்கள, தமிழ்  அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இடம்பெறும் 37 பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. முஸ்லிம் அரச பாடசாலைகள்…
மேலும்

வலம்புரி பத்திரிகையை எரித்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்!

Posted by - September 2, 2018
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடன் ஊடாக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்பதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக பதிவு செய்கின்றது.…
மேலும்