நிலையவள்

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது –ரணில்

Posted by - September 4, 2018
சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ்துறை படையணி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை பொலிஸின் 152 ஆவது நிறைவாண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
மேலும்

பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து நாளை யாழில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 3, 2018
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 மணிக்கு யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையில் இவை…
மேலும்

பாண் விலை அதிகரித்தமை அசாதாரணமானது – ரஞ்சித் விதானகே

Posted by - September 3, 2018
ஒரு கிலோகிரோம் கோதுமை மாவின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரித்தமையை அடிப்படையாக கொண்டு ஒரு பாண் இறாத்தலின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு செய்தமை அசாதாரணமான விடயம் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.…
மேலும்

எதிர்கட்சிகள் தெரிவிப்பதில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை-ரணவக்க

Posted by - September 3, 2018
சிங்கபூரில் உள்ள கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வருவதாக எதிர்கட்சிகள் தெரிவிப்பதில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கினிகத்தேனை நகரில் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு…
மேலும்

நாம் எந்தவொரு மதத்தையும் நிந்திக்க இடமளிக்க மாட்டோம்- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 3, 2018
நாடகத்தின் மூலம் மத நிந்தனை செய்வதாக இருந்தாலும் அதற்கும் பௌத்த மதத்தையே எடுத்துக் கொள்வதாகவும், இதற்குக் காரணம் ஏனைய மதங்களை நிந்தனைக்கு எடுத்துக் கொண்டால் வாங்கிக் கொட்டிக் கொள்ள வேண்டி வரும் என்பதனால் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
மேலும்

ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அச்சமடையத் தேவையில்லை-ரஞ்சித்

Posted by - September 3, 2018
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும் எனவும் தேவையற்ற விதத்தில் பொலிஸ் மா அதிபர் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி ஒருங்கிணைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்திற்காக கொழும்பிற்கு…
மேலும்

யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

Posted by - September 3, 2018
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்.விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்டையில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை மல்லாகம் உடுவில் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது விசேட…
மேலும்

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Posted by - September 3, 2018
புத்தளம், ஆராச்சிக்குட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய தணபிம பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்  விசேட பொலிஸ் முற்றுகைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் ததகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

அறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது- மங்கள

Posted by - September 3, 2018
அறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது. இந்த இலக்கானது 2025 ஆம் ஆண்டளவில் அடையப்படும் என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்துடன் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து அதிகளவிலான கடன் மீளச் செலுத்தப்பட்ட…
மேலும்

பொருளாதார வீழ்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது-பிரியதர்ஷன யாப்பா

Posted by - September 3, 2018
எவ்வித தத்துவமும் இன்றி பொருளாதரத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்…
மேலும்