போலி மாணிக்க கற்கள் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
போலி மாணிக்க கற்களை காண்பித்து தங்க நகைகள் மற்றும் பண மோசடி செய்த சந்தேகநபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுகம, பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் களுத்திறை, சட்டத்தை அமுலாக்கும் பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை…
மேலும்
