தெரணியகல மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூரி தோட்ட உயர் அதிகாரி ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.குறித்த தோட்ட உயர் அதிகாரி அடியாட்களுடன் லயன் குடியிருப்பொன்றில் கடந்த 05 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த…
மேலும்
