நிலையவள்

தெரணியகல மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - September 7, 2018
தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூரி தோட்ட உயர் அதிகாரி ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.குறித்த தோட்ட உயர் அதிகாரி அடியாட்களுடன் லயன் குடியிருப்பொன்றில் கடந்த 05 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த…
மேலும்

கொழும்பில் தீவிபத்து

Posted by - September 7, 2018
கொழும்பு, பிறேபுறுக் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தீவிர‍ முயற்சிகளில் படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்ற நிலையில் தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும்

மட்டக்களப்பில் ஹர்த்தால்

Posted by - September 7, 2018
மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் கடைகள், சந்தைகள் மற்றும் தனியார், அரச வங்கிகள் யாவும் மூடப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலையை மூடுமாறு வலியுறுத்தியே இந்த ஹர்த்தால்…
மேலும்

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - September 7, 2018
தம்புத்தேகம பகுதியில் 1000 ட்ரெமடோல் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று முற்பகல் 11.45 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான…
மேலும்

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - September 7, 2018
யாழில் ஹெரொயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 282 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளினை மீட்டுள்ளதாகவும்,கைது…
மேலும்

சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் கூட்டுக்குள் சருகு புலி

Posted by - September 7, 2018
யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டுக்குள் சருகு புலி ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம். இவ்வாறு நேற்று…
மேலும்

நிவாரண அரிசியில் வண்டுகள்

Posted by - September 7, 2018
வரட்சி காரணமாக கிளிநொச்சி, வட்டக்கச்சி மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த வரட்சியினால் பாதிக்கப்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடும்பங்களுக்கு…
மேலும்

செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!

Posted by - September 7, 2018
யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில்…
மேலும்

மகரகம நகர சபை ஊழியர்கள் பணி தவிர்த்து எதிர்ப்பில்

Posted by - September 7, 2018
மகரகம நகர சபையின் அனைத்து ஊழியர்களும் தத்தமது அன்றாட பணிகளிலிருந்து விலகி இருக்கின்றனர். நகர சபையின் தலைவர் விராஜ் பியரத்னவினால் நான்கு ஊழியர்களுக்கு தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நான்கு ஊழியர்களும் நேற்று (06) இரவு…
மேலும்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மனு

Posted by - September 7, 2018
மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைய அரசிலமைப்பிற்கு முரணாணது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 20வது…
மேலும்