நிலையவள்

பாதுகாப்பு பிரதானிகளைக் கைது செய்து அழுத்தங்களுக்கு உட்படுத்தக் கூடாது- சிறிசேன

Posted by - September 13, 2018
பாதுகாப்பு பிரதானிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாயின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்வதே உசிதமானது எனவும், மாறாக அவர்களைக் கைது செய்து அழுத்தங்களுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (13) நண்பகல் நடைபெற்ற விசேட அமைச்சரவைக்…
மேலும்

கதிரை கொள்வனவு இடைநிறுத்தம்-ஹேமகுமார நாணயக்கார

Posted by - September 13, 2018
மேல் மாகாண சபைக்கு கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த அதிக விலையுடைய கதிரைகளை இறக்குமதி செய்வதை இரத்து செய்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார். மேல் மாகாண சபைக்கு ஒவ்வென்றும் 640,000 ரூபா பெறுமதியான 125 கதிரைகளை கதிரைகளை கொள்வனவு…
மேலும்

பாடசாலை மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் அநீதிகள் இழைக்கப்படுமானால் முறையீடு செய்யலாம்- அகிலவிராஜ்

Posted by - September 13, 2018
தரம் ஒன்றில் பாடசாலை மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் அநீதிகள் இழைக்கப்படுமானால் அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட தரப்புக்களை கோரியுள்ளார். தம்மிடம் கோரப்படும் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - September 13, 2018
றக்குவானை, கஹவத்தை, வடக்கு பனாப்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபர் வௌியில் மின்குமிழை சரி…
மேலும்

மீண்டும் விளக்கமறியலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - September 13, 2018
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குருணாகல் மேல் நீதிமன்ற நீதிவான் மேனகா விஜயசுந்தரம் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவர்கள‍ை எதிர்வரும் 17 ஆம் திகதி…
மேலும்

இனந்தெரியாத குழுவினர் கணவன், மனைவியின் கை, கால்களை கட்டிவைத்துவிட்டு கொள்ளை

Posted by - September 13, 2018
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை மாணிக்கவத்தை எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் கை மற்றும் கால்களை கட்டி வைத்து விட்டே இனந்தெரியாத குழுவினர் கொள்ளையிலீடுபட்டுள்ளனர். குறித்த உரிமையாளரின் விடுதிக்குள் புகுந்த கொள்ளையர்கள் விடுதியில் இருந்த தங்க…
மேலும்

சர்வதேச போதைப் பொருள் வியாபாரி என்றழைக்கப்படும் மொஹமட் சித்திக் விடுதலை

Posted by - September 13, 2018
ஹெரோயின் 8 கிராமை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப் பொருள் வியாபாரி என்றழைக்கப்படும் மொஹமட் சித்திக் உள்ளிட்ட 5 பேர் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு உயர் நீதி மன்ற நீதிபதி விக்ரம களு ஆராய்ச்சி…
மேலும்

அலோசியஸ், கசுனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 13, 2018
அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர்…
மேலும்

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான உதவி

Posted by - September 13, 2018
வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது. இதற்காக ஜப்பான் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது. கண்ணிவெடிகளை அகற்றி, பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது உதவும் என்று ஜப்பான் தூதரகம்…
மேலும்

பாடசாலைகளுக்குச் சூரிய மின்கலன் மூலம் இலவச மின்சாரம் – ஹிஸ்புல்லாஹ்

Posted by - September 13, 2018
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் (சோலர் பேனல்) மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதன் ஊடாக பாடசாலைகளில் உள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடலில்…
மேலும்