நிலையவள்

வவுனியாவில் கோர விபத்து – நான்கு பெண்கள் பரிதாபமாக பலி

Posted by - September 16, 2018
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே…
மேலும்

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இளைஞர் கைது

Posted by - September 16, 2018
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை – சதிரக சந்தியில் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தங்காலை – பல்லயக்குடாவ பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்…
மேலும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது வரவேற்கத்தக்க விடயம்-அஜித் பி.பெரேரா

Posted by - September 16, 2018
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது வரவேற்கத்தக்க விடயம் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா, இப் பிரேரணை தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடை கலந்துரையாடலின் பின்னரே அறிவிப்போம் என்றும் தெரிவித்தார். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட…
மேலும்

காவத்தை, வேகங்கையிலிருந்து ஆண் ஒருவரின் மீட்பு

Posted by - September 16, 2018
காவத்தை, வேகங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் 40 வயதுடையவர் ஆவார். வேகங்கை நுகவெல பிரதேசத்தில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் சடலத்தை கண்டு காவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, காவத்தை பொலிஸார்…
மேலும்

இராஜாங்க அமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மீது வழக்குத் தாக்கல்

Posted by - September 16, 2018
இராஜாங்க அமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா மீது, மட்டக்களப்பு, வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 150 மில்லியன் ருபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான மேசாடியில் ஈடுபட்டனர் என்ற…
மேலும்

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார்-ஸ்ரீகாந்தா

Posted by - September 16, 2018
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து   தான் வருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார் . நேற்று மடடக் களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட  செயலக…
மேலும்

தற்போது இடம்பெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிரந்தர தீர்வு-பந்துல

Posted by - September 16, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி கருணாநாயக்க ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் செய்துகொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருள் கட்டண மாற்றம் தொடர்பில் நீடித்து வரும் பிரச்சினைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டு  மஹிந்தவின்…
மேலும்

மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி

Posted by - September 16, 2018
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை, கொப்போவல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலிகமுவ பகுதியை சேர்ந்த 81 வயதுடைய ஒருவரே…
மேலும்

ஏனைய தலைவர்கள் போன்று நான் ஒவ்வொரு இடத்திலும் கருத்துக்களை மாற்றி மாற்றி பேசுவதில்லை- மஹிந்த

Posted by - September 16, 2018
அரசாங்கத்திலுள்ள ஏனைய தலைவர்கள் போன்று நான் ஒவ்வொரு இடத்திலும் கருத்துக்களை மாற்றி மாற்றி பேசுவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கெப்பத்திகொள்ளாவ பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று…
மேலும்

ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - September 16, 2018
ஹெரோயினை வைத்திருந்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரிபத்கொட பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் என்டேரமுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை சோதனையிட்ட போது 37 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட…
மேலும்