நிலையவள்

தேர்தலில் களமிறங்க மாட்டேன் – நஸீர் அஹமட்

Posted by - September 18, 2018
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தீர்மானத்தை இதுவ‍ரை எடுக்கவில்லை என  தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், சொந்த தொழில் சார்ந்த விடயங்களில் முழு நேரம் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,…
மேலும்

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பலி

Posted by - September 18, 2018
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி செல்வாநகரில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 8 வயதுடைய சத்தியசீலன் மதுசன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். குறித்த சிறுவன் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையெனவும் ஆரம்பத்தில் குறித்த சிறுவன் வலிப்பு நோயால்…
மேலும்

ஹெரோயின் கடத்திய மூவர் கைது

Posted by - September 18, 2018
ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிருந்து அம்பாறை சென்ற தனியாருக்குச் சொந்தமான குளிரூட்டப்பட்ட பஸ் வண்டியில் மலவாயிலில் மறைத்து ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட…
மேலும்

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 18, 2018
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு வந்த போது, அவர்களை…
மேலும்

ஏறாவூர் பகுதியில் சடலம் மீட்பு

Posted by - September 18, 2018
ஏறாவூர் பகுதியில் கணபதி கிராமத்தைச் சேர்ந்த காந்தலிங்கம் உதயகுமார் (வயது 48) என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக தன் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர்…
மேலும்

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள்

Posted by - September 18, 2018
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டதாக கூறி எட்டு தென்னிலங்கை மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான…
மேலும்

டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பதைத் தடுக்க முடியாது – பந்துல

Posted by - September 18, 2018
சிங்கப்பூர் உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டிலிருந்து வெளியேறும் நிதிப் பெறுமானம் அதிகரிக்கும் போது ரூபாவின் பெறுமதி குறைந்து…
மேலும்

வாகன விபத்தில் இரு பொலிஸார் பலி

Posted by - September 18, 2018
அநுராதபுரம், ஹபரண வீதியின் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கெப் ரக வாகனம் மோதியமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கும் பொலிஸார், சம்பவம்…
மேலும்

ரயிலுடன் மோதி 3 யானைகள் பலி

Posted by - September 18, 2018
ஹபரண – பளுகஸ்வெவவிற்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.  குறித்த சம்பவத்தினால் ரயில் தடம் புரண்டுள்ளமையால் மட்டக்களப்பிற்கான ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மேலும்

இ.போ.ச சாரதி மீது இனந்தெரியாதோர் தாக்குதல் முயற்சி

Posted by - September 18, 2018
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று  காலை 5 மணியளிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மதீனா நகரிலிருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று…
மேலும்