நிலையவள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்

Posted by - September 30, 2018
வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார்.…
மேலும்

பாகிஸ்தாக நாட்டவர் இருவர் கைது

Posted by - September 30, 2018
வெலிகட பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தாக நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமல் வெலிகட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் கடமை புரிந்து கொண்டிருந்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 30…
மேலும்

சிக்கல்களை தீர்த்தவுடன் தேர்தல் நடத்தப்படும்- எம்.எச்.எம் ஹலீம்

Posted by - September 30, 2018
தேர்தல் நடத்துவ தொடர்பில் இருக்கும் சிக்கல்களை தீர்த்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்த ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித பயமும் இல்லை எனவும் அவர்…
மேலும்

வெலிகம்பிட்டிய பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

Posted by - September 30, 2018
ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் மீது இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

மதம் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது-இராதாகிருஸ்ணன்

Posted by - September 30, 2018
எந்த ஒரு மாணவனையும் மதம்மாற்றம் செய்வதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. அப்படி செய்ய முற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி…
மேலும்

உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது-அரவிந்தகுமார்

Posted by - September 30, 2018
கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்காக ஜனாதிபதியின் செயலகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலமைப்பரிசில்களை…
மேலும்

மாந்தீவில் கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகள் அகற்றப்பட்டன

Posted by - September 30, 2018
மாந்தீவில் கொட்டப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை மாந்தீவில் கொண்டு கொட்டியதனால் மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் அந்த வகையில் இன்று 30 ஆம் திகதி வைத்தியசாலை ஊழியர்களும் இராணுவத்தினரும் சேர்ந்து கொட்டப்பட்ட கழிவுகளை…
மேலும்

மன்னார் மறைமாவட்ட ஆயர் இத்தாலி பயணம்

Posted by - September 30, 2018
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இத்தாலியின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தைச் சேர்ந்த சுமார் 35 பிள்ளைகளுக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனத்தை வழங்கும் வகையில் ஆயர் அங்கு சென்றுள்ளார்இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பலெர்மோ…
மேலும்

புதிய முன்னணியில் போட்டியிடவுள்ள விக்னேஸ்வரன்

Posted by - September 30, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது…
மேலும்

மின்சாரம் தாக்கியதில் இராணுவ சிப்பாய் பலி

Posted by - September 30, 2018
மின்சாரம் தாக்கியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, புஸ்ஸ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய வவுனியா, பூஓய இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி காயமடைந்து குறித்த நபர்…
மேலும்