நிலையவள்

கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயார்- மஹிந்த

Posted by - October 3, 2018
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று (02) இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது…
மேலும்

விடுதி முகாமையாளர் மர்ம மரணம்

Posted by - October 3, 2018
உல்லாச விடுதி முகாமையாளர் ஒருவர் விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமான சம்பவமொன்று பண்டாரவளைப்பகுதியில் எல்ல உல்லாச விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. மேற்படி விடுதி முகாமையாளரான ஆர். எய்ச். சிசிர ஜீவந்த நந்தசிரி என்ற நாற்பத்தொன்பது வயது நிரம்பியவரே மர்மமான முறையில்…
மேலும்

இலங்கையில் முகநூலை தடை செய்ய நடவடிக்கை?

Posted by - October 3, 2018
இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமையால், இலங்கையில் முகநூலை தடை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு…
மேலும்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி இல்லை-ஹரீன்

Posted by - October 3, 2018
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை வங்கிக்கூடாக அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் விசேட திட்டமொன்று வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு…
மேலும்

ஹிஸ்புல்லாஹ்வை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Posted by - October 3, 2018
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…
மேலும்

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் திறந்த பிடியாணை

Posted by - October 3, 2018
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு…
மேலும்

மன்னார் மனிதப் புதை குழியில் சிறுவர்களுடைய 17 எலும்புக்கூடுகள்

Posted by - October 3, 2018
மன்னார் “சதொச” மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது இது வரையில் 148 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அகழ்வராய்ச்சிக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். குறித்த அகழ்வு பணிகளின் தற்போதைய நிலை குறித்து வினவிய போதே…
மேலும்

பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது

Posted by - October 3, 2018
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் அட்டன் பகுதியில் தடம்புரண்டுள்ளது.பயனிகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்பட்வில்லையெனவும் மலையகத்திற்கான ரயில் சேவை எவ்வித பாதிப்பும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ஏற்பட்ட சம்பவத்தினால் பதுளை கொழும்பு சேவை வழமை போல் இயங்குவதாகவும் ரயில்வே…
மேலும்

திலீபன் நினைவுகூரப்பட்டதால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தில்லை -ரெஜினோல்ட் குரோ

Posted by - October 3, 2018
விடுதலைப்புலிகள் அமைப்பின் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என தெரிவிக்கப்படுவதை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரோ நிராகரித்துள்ளார் ஐலன்டிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரெஜினோல்ட் குரே இதனை தெரிவித்துள்ளார். தீலிபனின் நோக்கம் என்னவாகயிருந்தாலும் அவர்…
மேலும்

தாழை மரத்தில் தூக்கில் தொங்கிய 13 வயது சிறுமி!

Posted by - October 3, 2018
காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி இரண்டு…
மேலும்