நிலையவள்

ஈழப் போரின் மாறாத வடு…!! ஒரு கையை இழந்த நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமி….!!

Posted by - October 6, 2018
இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப் பெற்று, தமது வீட்டுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்திருந்தனர்.இந்நிலையில், முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனது கையை இழந்த சிறுமி…
மேலும்

யாழ்ப்பாணத்தில் திடீரென பெண் மர்ம மரணம்

Posted by - October 6, 2018
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல் நடுக்கம் காரணமாக உயிரிழந்தள்ளார். இந்த சம்பவம் தென்மராட்சி சரசாலை வடக்கில் நேற்று ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை முற்றத்தினை துப்பரவு செய்ததன் பின்னர் குளித்துவிட்டு வந்த அவர் காலை உணவு அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு…
மேலும்

கொழும்பில் இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - October 6, 2018
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரு பெண்கள் உட்பட ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் வைத்தே குறித்த ஐவரும் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 650 கிராம் நிறையுடைய…
மேலும்

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு

Posted by - October 6, 2018
பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 ஆம் திகதி கந்தானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக…
மேலும்

குழியில் விழுந்த இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி

Posted by - October 6, 2018
குழியொன்றுக்குள் விழுந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல், பொத்துகர பகுதியிலுள்ள கட்டுபிட்டியாவத்தையிலுள்ள குழியொன்றிலேயே குறித்த இரு சிறுவர்களும் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 4 வயது மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில்…
மேலும்

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகள் வேகத்தை குறைக்கவும்

Posted by - October 6, 2018
தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகவே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

Posted by - October 6, 2018
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக…
மேலும்

அரசியல் கைதிகள் என நாட்டில் எவருமில்லை – தலதா

Posted by - October 5, 2018
அரசியல் கைதிகள் என்று யாரும் நாட்டில் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இதேவேளை, அவர்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடி…
மேலும்

அனுராதபுரத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம்

Posted by - October 5, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் இக்…
மேலும்

மண் சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - October 5, 2018
சீரற்ற காலநிலையால் சில பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பதுளை மற்றும் பஸ்ஸர அகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு மண் சரிவி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த…
மேலும்