ஈழப் போரின் மாறாத வடு…!! ஒரு கையை இழந்த நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமி….!!
இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப் பெற்று, தமது வீட்டுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்திருந்தனர்.இந்நிலையில், முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனது கையை இழந்த சிறுமி…
மேலும்
