நிலையவள்

வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பாடசாலையில் பரபரப்பு

Posted by - October 12, 2018
நீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 20 நிமிடத்திற்குள் மாணவிகளை அங்கிருந்து வௌியேற்றி விடுமாறும்…
மேலும்

நாட்டை காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது – ரணதுங்க

Posted by - October 12, 2018
நான் ஒருபோதும் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன். நாட்டை காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது. எனது நோக்கமானது எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதேயாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்துள்ளார். பெற்றோலிய வளங்கள் கூட்டுத்…
மேலும்

வெள்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை

Posted by - October 12, 2018
வௌ்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சீனிக்கான கட்டுப்பாட்டு விலையானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது. பொதி செய்யப்பட்ட வௌ்ளைச் சீனி ஒரு கிலோ…
மேலும்

புத்தளத்தில் குப்பை திட்டத்தை எதிர்த்து அணிதிரண்ட மக்கள்

Posted by - October 12, 2018
புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக, புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் இன்று(12) மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கபட்டுள்ளது. புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக, புத்தளத்தில் 13 நாட்களாக தொடராக…
மேலும்

தொகை வல்லப்பட்டைகளுடன் இலங்கை பிரஜை கைது!

Posted by - October 12, 2018
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட  இலங்கை பிரஜையொருவரை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேக நபர் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான வியாபாரி என…
மேலும்

தீப்பெட்டிக்காக இளைஞரைத் தாக்கிய 7 இளைஞர்கள் கைது!

Posted by - October 12, 2018
பணி முடிந்து தனது தங்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலவ்வத்தை தங்கொட்டு பிரதேசங்களைச் சேர்ந்த 20 வயதுக்கும், 25 வயதுக்கும் இடைப்பட்ட 7…
மேலும்

யாழிலுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு இந்தியக்குழு அஞ்சலி

Posted by - October 12, 2018
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனுக்கு மரியாதை செலுத்தி எங்களுடைய அஞ்சலிகளைச் செலுத்தியிருக்கின்றோம்.…
மேலும்

கஞ்சா செடியுடன் ஐவர் கைது

Posted by - October 12, 2018
முந்தல் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக தயார் நிலையிலிருந்த கோடா பெரல் ஒன்று 15 போத்தல் கசிப்பு மற்றும் செழிப்பாக வளர்ந்திருந்த  கஞ்சா செடியுடன் ஐவரை நேற்று கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். முந்தல்…
மேலும்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு சிறிசேன இணங்கமாட்டார்- ஹரீன்

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கமாட்டார் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிறிசேன புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஹரீன் பெர்ணான்டே என நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் சிறிசேன அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார்  எனவும்…
மேலும்

சீரற்ற காலநிலையால் மன்னர் மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

Posted by - October 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 86 ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் அகழ்வு பணிகள் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகளை இடம் பெறாத நிலையில் குறித்த…
மேலும்