நிலையவள்

நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம்-பூஜித் ஜயசுந்தர

Posted by - October 15, 2018
நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம் என்றல் இராஜினாமா செய்வதே சரியானது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நான் போதுமான அளவு செய்துள்ளேன்,…
மேலும்

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

Posted by - October 15, 2018
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி வாழும் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரை நாட்டில் 39…
மேலும்

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட 6 பேர் கைது

Posted by - October 15, 2018
பதுளை வினீதகம மற்றும் உடுவர பகுதிகளில் நேற்று (14) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 29 வயதுடைய கணவன், 27 வயதுடைய மனைவி மற்றும் 25 வயதுடைய…
மேலும்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞன் பஸ்ஸூடன் மோதி பலி

Posted by - October 15, 2018
வவுனியாவில் இன்று  காலை ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த…
மேலும்

யாழில் அதிரடி சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

Posted by - October 15, 2018
யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களளுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும்…
மேலும்

பொகவநதலாவ பிரதான வீதி மேலும் தாழிறங்குகிறது

Posted by - October 15, 2018
அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஏற்பட்டிருந்த வெடிப்பினால் நிலம் முற்றாக தாழிறங்கி நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் 6 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வெளியேற்றப்பட்டுள்ளனர். அட்டன் தொடக்கம் பொகவந்தலாவ…
மேலும்

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கிறது

Posted by - October 15, 2018
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முச்சக்கர வண்டிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் இரண்டாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சாரதிகள்…
மேலும்

கால்நடைகளின் நடமாட்டத்தினால் விபத்துக்கள் அதிகரிப்பு

Posted by - October 15, 2018
மன்னார் பிரதான வீதிகளில்  கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது. எனினும் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமறிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…
மேலும்

வித்தியாசமான விலைகளில் பெற்றோல் விற்பனை செய்வதனால் சிக்கல் – ஐ.ஓ.சி

Posted by - October 15, 2018
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் நுகர்வோர் மாத்திரமன்றி எரிபொருள் விற்பனையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக லங்கா ஐ.ஓ.சி. சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி மகாவலி…
மேலும்

ஹெரோயினுடன் தம்பதிகள் கைது

Posted by - October 15, 2018
2 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய நாட்டுப் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரே கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்திய தம்பதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…
மேலும்