நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம்-பூஜித் ஜயசுந்தர
நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம் என்றல் இராஜினாமா செய்வதே சரியானது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நான் போதுமான அளவு செய்துள்ளேன்,…
மேலும்
