நிலையவள்

கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி

Posted by - October 23, 2025
பண்டாரகம பொலிஸ் பிரிவின் பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் பிரவேசிக்க சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார்…
மேலும்

நீங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவரா? அவதானம்

Posted by - October 23, 2025
25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோயால் (stroke) பாதிக்கப்படலாம் என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று களுத்துறை போதனா வைத்தியசாலையின் நரம்பியல்…
மேலும்

விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி

Posted by - October 23, 2025
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம்…
மேலும்

வடக்கு, கிழக்கில் 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

Posted by - October 23, 2025
2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Posted by - October 23, 2025
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி…
மேலும்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

Posted by - October 22, 2025
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.
மேலும்

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி மனு

Posted by - October 22, 2025
ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், பொது…
மேலும்

நுண்நிதி கடன் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

Posted by - October 22, 2025
நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய…
மேலும்

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேரம் நீர் வெட்டு

Posted by - October 22, 2025
கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் நாளை (23) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை காலை 10.00 மணி முதல்…
மேலும்

பேராதனைப் பல்கலை பதக்கத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம்

Posted by - October 22, 2025
2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவருக்காக வழங்கப்படும் “பேராசிரியர் ஈ.ஓ.ஈ பெரேரா” தங்கப் பதக்கத்தை, குறித்த பல்கலைக்கழகத்தின் மின்சாரப் பிரிவின் ஆலோசகரான ஏ.எச். ஏ.டி. அபேசேகரவுக்கு வழங்குவதற்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த தீர்மானத்தை உயர்…
மேலும்