நிலையவள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - October 24, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு…
மேலும்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - October 24, 2025
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இன்று (24) காலை…
மேலும்

பாடசாலை கிரிக்கெட்டுக்கு கைகொடுக்கும் SLC!

Posted by - October 24, 2025
பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வருடாந்தம் சுமார் 1.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பங்களிப்பு தொடர்பில்…
மேலும்

பவுசரை முந்தச் சென்ற வேன் டிப்பர் வாகனத்தில் மோதி கோர விபத்து

Posted by - October 24, 2025
மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை வேன் ஒன்றும் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 8 பேர்…
மேலும்

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

Posted by - October 24, 2025
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகு,…
மேலும்

ஸ்ரீதரன் மீது சாமர சம்பத் குற்றச்சாட்டு

Posted by - October 23, 2025
சிறிய எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார். ஸ்ரீதரன் ஊழல் மற்றும் நலன் முரண்பாட்டுடன்…
மேலும்

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - October 23, 2025
யாழில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த47 வயதான நபரே நேற்று (22) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்படுகின்றன. தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின்…
மேலும்

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் லஹிரு சாதனை

Posted by - October 23, 2025
பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும். போட்டியை நிறைவு…
மேலும்

2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்

Posted by - October 23, 2025
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளன. 2026 ஆம் ஆண்டு…
மேலும்

வெலிகம கொலையாளி தொடர்பில் முக்கிய தகவல்

Posted by - October 23, 2025
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாரளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். அடுத்த…
மேலும்