நிலையவள்

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

Posted by - October 25, 2025
இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியை அவர் 13.90 வினாடிகளில் நிறைவு செய்து இந்தப்…
மேலும்

பத்தேகம பிரதேச சபை உப தலைவர் மீது கொடூர தாக்குதல்

Posted by - October 25, 2025
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தனது மனைவியுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த…
மேலும்

தொடாங்கொடையில் விபத்து: இளைஞன் பலி

Posted by - October 25, 2025
தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்…
மேலும்

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

Posted by - October 25, 2025
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல்…
மேலும்

பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை

Posted by - October 25, 2025
வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு துயரச் சம்பவம் மினுவாங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை, யட்டியன பிரதேசத்தில் வசிக்கும் 71 வயதுடைய பெண்…
மேலும்

பிரித்தானிய பெண்ணின் கண்ணீரை துடைத்த பெண் பொலிஸ் அதிகாரிகள்

Posted by - October 25, 2025
நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணப்பை திம்பிரிகஸ்யாய வீதியில் விழுந்து கிடந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பெண் பொலிஸ் பரிசோதகர் யமுனா…
மேலும்

மத்திய மலைநாட்டில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்

Posted by - October 25, 2025
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.   இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில்…
மேலும்

எரிசக்தி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

Posted by - October 25, 2025
மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர்…
மேலும்

வவுனியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்துகளால் 58 பேர் பலி

Posted by - October 25, 2025
வவுனியாவில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களால் 58 பேர் பலியாகியுள்ளனர். விபத்துகள் தொடர்பான தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதைத் தொடர்ந்து, அவை வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்

நாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

Posted by - October 25, 2025
தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன்,…
மேலும்