நிலையவள்

ஹேமசிறி மற்றும் பூஜித்துக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - January 20, 2020
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்று (20) இந்த உத்தரவு…
மேலும்

முன்னாள் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விடுதலை

Posted by - January 20, 2020
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விடுதலை ​செய்யப்பட்டுள்ளா்ர.
மேலும்

விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

Posted by - January 20, 2020
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.முச்சக்கரவண்டி ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக…
மேலும்

நிர்வாணமாக நீராடிய 34 பேர் கைது

Posted by - January 19, 2020
மாணிக்க கங்கையில் நிர்வாணமாக நீராடிய 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் போதையில் இருந்தாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் கதிர்காமம் தங்குமிடம் ஒன்றில் இருந்து மாணிக்க கங்கையில் நீராட வந்துள்ளனர். இவர்களது நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் கடும்…
மேலும்

அரசாங்கம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்-இராதாகிருஷ்ணன்

Posted by - January 19, 2020
சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்தபட்ட கூட்டணியிலேயே பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என்றும் வடக்கில் உதயமாகியுள்ள தமிழ் தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லை என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன்…
மேலும்

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் விழா!

Posted by - January 19, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பொங்கல் விழா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் பட்டிப்பளை பொது விளையாட்டு மைதானத்தில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது, வரவேற்பு நடனம்,…
மேலும்

ஏழு முக்கிய விடயங்களுக்கு மாகாண சபைகள் முன்னுரிமை வழங்க வேண்டும் -கோட்டபாய

Posted by - January 19, 2020
ஏழு முக்கிய விடயங்களுக்கு மாகாண சபைகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுற்று நிரூபனம் ஒன்றின் ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்த விரிவான பணிப்புரைகள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய…
மேலும்

வவுனியா புதையிரத நிலைய வீதியில் விபத்து – மூவர் காயம்!

Posted by - January 19, 2020
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (19) காலை 11.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூனூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்…
மேலும்

அரச பாடசாலையில் பயிற்றப்படாத 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி-டளஸ் அழகப்பெரும

Posted by - January 19, 2020
அரச பாடசாலைகளில் காணப்படும் சுமார் 60 ஆயிரம் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் சுமார் 15 ஆயிரம் பேர் பயிற்றப்படாதவர்கள் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். விகிதாசார ரீதியில் இந்த எண்ணிக்கை 25 வீதமாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். ஆரம்பப்…
மேலும்

ரணில் – கரு விசேட சந்திப்பு

Posted by - January 19, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று (19) சபாநாயகரும் ஐ.தே.க.யின் சிரேஸ்ட உறுப்பினருமான கருஜயசூரியவை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. கரு ஜயசூரியவுக்கு கட்சியின் பல்வேறு பொறுப்புக்களை வழங்க கடந்த…
மேலும்