நிலையவள்

கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

Posted by - November 10, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகள்…
மேலும்

கைதின் போது விழுங்கப்பட்ட 28 ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்பு

Posted by - November 10, 2025
ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டபோது வாயில் விழுங்கிய 28 பக்கெட்டுகளைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் கடந்த…
மேலும்

சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்க வழிகாட்டல் குழு

Posted by - November 10, 2025
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டின் இலவச சுகாதார சேவையை டியிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதான…
மேலும்

எல்லை தாண்டிய மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது

Posted by - November 10, 2025
பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு,…
மேலும்

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று

Posted by - November 10, 2025
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.(10) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாகப்…
மேலும்

நீண்ட முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர செனட் சபை உறுப்பினர்கள் இணக்கம்

Posted by - November 10, 2025
வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க செனட் சபையில் தேவையான நிதியுதவி சட்டமூலங்கள் நிறைவேற்றப்படாமையால், பெடரல் அரசாங்கம் 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில்,…
மேலும்

பாலியல் கல்வி குறித்து விளக்கிய பிரதமர்

Posted by - November 10, 2025
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட…
மேலும்

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 10, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்…
மேலும்

மூன்று நாட்களில் இலக்கை எட்டவுள்ள இலங்கை சுங்கம்

Posted by - November 9, 2025
இந்த வருடத்திற்கான தமது எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது. சுங்கத் திணைக்கள வரலாற்றில் நாள் ஒன்றில் அதிகபட்சமாக வருமானம் கடந்த 6 ஆம் திகதி பதிவானதாக அதன்…
மேலும்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

Posted by - November 9, 2025
இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் டி-சிண்டிகேட் எனப்படும் குற்றக் கும்பலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய…
மேலும்