நிலையவள்

NPP முன்னாள் நகர சபை உறுப்பினரின் கணவர் விளக்கமறியலில்

Posted by - November 12, 2025
அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி, அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள…
மேலும்

கிரிந்த பகுதியில் பிடிபட்ட 345 கிலோ போதைப்பொருள் – முழு விபரம் இதோ!

Posted by - November 12, 2025
கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு நிலப்பகுதிக்கு மாற்றப்பட்ட 300 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவினர் இன்று (12) அதிகாலையில் கைது செய்தனர். கிரிந்த, அந்தகலவெல்ல கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த…
மேலும்

‘லூசிஃபர்’ என்ற புதிய கொம்புடைய தேனீ இனம் கண்டுபிடிப்பு!

Posted by - November 12, 2025
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று சிறிய கொம்புகளைக் கொண்ட புதிய உள்நாட்டுத் தேனீ இனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புதிய தேனீ இனமானது ஒரு பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்டிருப்பதால், இதற்கு ‘லூசிஃபர்’ (Lucifer) என்று பெயரிடப்பட்டுள்ளது.…
மேலும்

LPL போட்டி நிர்ணய வழக்கு: தமீம் ரஹ்மானுக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

Posted by - November 12, 2025
கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவருக்குப் போட்டி நிர்ணயம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மானுக்கு எதிராக இன்று (12) கொழும்பு…
மேலும்

ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது!

Posted by - November 12, 2025
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது…
மேலும்

இந்தியத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் X தள பதிவு!

Posted by - November 11, 2025
இந்தியாவின் புது டெல்லி தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தனது ‘X’கணக்கில் பதிவிட்ட குறிப்பில், இந்தச் செய்தியைக் கேட்டவுடன் தாம் மிகவும் மனவேதனை அடைந்ததாகக்…
மேலும்

ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு

Posted by - November 11, 2025
கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் உள்ள குளிக்குமிடத்திற்கு அருகே இருந்து பெருமளவிலான தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். T-56 ரகத் தோட்டாக்கள் 21ம் மற்றும் MPMG ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் 33 தோட்டாக்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலதிகமாக, 9MM பிஸ்டல் ரக…
மேலும்

கெஹலியவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 11, 2025
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று…
மேலும்

யாழில் இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் – தாய்மாமன் கைது

Posted by - November 11, 2025
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரதீப் நிவேதா என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில்…
மேலும்

மட்டக்களப்பு போலி சட்டத்தரணி அடையாள அணிவகுப்பில் அடையாளம்

Posted by - November 11, 2025
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (11) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்புப் பகுதியில்…
மேலும்