தென்னவள்

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - November 3, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை செயற்படுத்துவதற்கு  தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்

Posted by - November 3, 2025
கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க  பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும்  அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  தெரிவித்தார்.
மேலும்

உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட 20 நீதித்துறை அதிகாரிகள் தவறான நடத்தைக்காக பணிநீக்கம்

Posted by - November 3, 2025
உயர் நீதிமன்ற, மேல், மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட இருபர் பேர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10 பேர் காயம் – இருவர் கைது

Posted by - November 3, 2025
சனிக்கிழமை  மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம்

Posted by - November 3, 2025
பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும்

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

Posted by - November 3, 2025
எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார்.
மேலும்

அனைத்துப் பழச்சாறு பானங்களுக்கும் இலங்கைத் தரச் சான்றிதழ் கட்டாயம்

Posted by - November 3, 2025
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், உடனடியாகப் பருகக்கூடிய அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும்

வருட நிறைவுக்குள் தீர்மானம் எடுக்க முடியாது!

Posted by - November 3, 2025
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த வருட நிறைவுக்குள் தீர்மானம் எடுக்க முடியாது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
மேலும்

பாடசாலை நேரத்தினை நீடிப்பதை எழுத்துமூலமாக எதிர்த்துள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்

Posted by - November 3, 2025
பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தங்களது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கையெழுத்திட்டு கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் தெளிவாக அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்