தென்னவள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு

Posted by - November 3, 2025
திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட ஆய்​வாளர் ரங்​க​நாதன், ஜவ்​வாது மலைக்கு உட்​பட்ட நெல்​லிப்​பட்டு கிராமத்​தில் 5,000 ஆண்​டு​களுக்கு முந்​தைய கற்​கால கற்​கருவி​களை கண்​டெடுத்​துள்​ளார்.
மேலும்

மீண்டும் ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு

Posted by - November 3, 2025
வெள்ளிக்கிழமையன்று ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; 07 பேர் பலி ; 150 பேர் காயம்

Posted by - November 3, 2025
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீஃப் அருகே இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் என ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது!

Posted by - November 3, 2025
2 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர்  ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மஸ்கெலியா தோட்ட பகுதியில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு – ஒருவர் கைது !

Posted by - November 3, 2025
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஐ.நா.சைபர் சாசனத்தில் இலங்கை கைச்சாத்து

Posted by - November 3, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. இதன்மூலமாக தெற்காசிய நாடுகளில் குறித்த சாசனத்தில் கையொப்பமிடும் இரண்டாவது நாடாகவுள்ள இலங்கையின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண தனபால ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
மேலும்

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாக பயன்படுத்தியமை குறித்து விசாரணை

Posted by - November 3, 2025
மஹாபொல புலமைப்பரிசில் நிதியை தவறாகப் பயன்படுத்தியது குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும்

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - November 3, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை செயற்படுத்துவதற்கு  தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்

Posted by - November 3, 2025
கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க  பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும்  அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  தெரிவித்தார்.
மேலும்