வடக்கு பசுபிக் பெருங்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகில் உள்ள பல தீவுகள் அடங்கிய பகுதி தான் மரியனா. மொத்தம் 14 தீவுகள் அங்கு உள்ளது. இந்நிலையில், மரியனா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகாக பதிவு ஆகியுள்ளது.
புதிய திருத்தங்களுடன் சேவை வரி மசோதா அடுத்த வாரம் மேல்-சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் வீரமுனைக் கிராமத்து மக்களை இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பிரதேசத்து மக்கள் பீதியில் வாழ்கின்றனர்.
அமேசான் இணையத்தளமானது பங்குச் சந்தையில் அடைந்த அதீத வளர்ச்சியால் உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற தரத்துக்கு அதன் தலைவரை உயர்த்தியுள்ளது. உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை தற்போது அமேஸோன் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஜோஸ் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு…
இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.