தென்னவள்

கிளிநொச்சியில் கோழி திருடிய இராணுவத்தினர்!

Posted by - August 13, 2016
கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவத்தினர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியுள்ளார்.
மேலும்

அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - August 13, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உதவித்தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Posted by - August 13, 2016
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும்

ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம்: வீடியோ காட்சிகள்

Posted by - August 13, 2016
திருப்பூரில் கண்டெய்னர்களில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள்-விசாரணை நடத்திய அதிகாரிகள் பட்டியல் சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த 3 கண்டெய்னர்களில் கொண்டு…
மேலும்

ஐ.எஸ். இயக்கத்தில் சேர சிரியா சென்ற லண்டன் மாணவி வான் தாக்குதலில் பலி

Posted by - August 13, 2016
ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்ற லண்டன் மாணவி ரஷியா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர், கதிஜா சுல்தானா (வயது 16). பள்ளிக்கூட மாணவி.
மேலும்

தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும்போது ரெயில் பெட்டியில் துளை இல்லை

Posted by - August 13, 2016
தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும் போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ரெயில் பெட்டியில் துளை இல்லாததால் எழும்பூரில் தான் கொள்ளை சம்பவம் நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தீவிரவாதக் குழு

Posted by - August 13, 2016
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து தந்த தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் பலியானதாக தெரியவந்துள்ளது.
மேலும்

தடகள போட்டியில் எத்தியோப்பியாவுக்கு முதல் தங்கம்

Posted by - August 13, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பந்தயங்கள் நேற்று தொடங்கியது. தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை எத்தியோப்பியா வென்றது.
மேலும்

சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

Posted by - August 13, 2016
வீட்டு வேலை செய்த அக்காள்-தங்கைக்கு பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலாபுஷ்பாவின் தாயார் தாக்கல் செய்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும்

இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம்

Posted by - August 13, 2016
இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக துனிசியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மேலும்