தென்னவள்

சம்பந்தன் மீது அன்ரனி ஜெகநாதன் தாக்குதல், மயிரிழையில் தப்பினார் சம்பந்தன்!

Posted by - August 15, 2016
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
மேலும்

அனந்தி சசிதரன் -வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது

Posted by - August 15, 2016
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

டென்னிசில் மோனிகாவுக்கு தங்கப்பதக்கம்

Posted by - August 15, 2016
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி)- மோனிகா பிய்க்கும் (பியூர்டோரிகோ) மோதினர். கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் கார்பின் முகுருஜா, கிவிடோவா உள்ளிட்டோருக்கு ‘தண்ணி’ காட்டிய மோனிகா பிய்க் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பருக்கும்…
மேலும்

தியாகிகள் ஓய்வு ஊதியம் ரூ.12000 ஆக உயர்வு

Posted by - August 15, 2016
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் ஜெயலலிதா சுதந்திர தின விழாவில் கூறினார்.
மேலும்

ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடிய இங்கிலாந்து

Posted by - August 15, 2016
இந்தியர்களின் திருவிழாவான ரக்‌ஷா பந்தன் இங்கிலாந்து முழுவதும் அந்நாட்டு ராணுவ படை வீரர்களால் இன்று கொண்டாடப்பட்டது. லண்டன் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திரில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் பாதுகாப்பு துறை இணை மந்திரி எர்ல் ஹோவ் கலந்து கொண்டார்.விழாவில்…
மேலும்

சிரியாவில் அலெப்போ நகரில் வான்தாக்குதல்கள்

Posted by - August 15, 2016
சிரியாவில் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் பொது மக்கள் 51 பேர் கொல்லப்பட்டனர்.5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வந்த சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளபோதும், அலெப்போ நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்நாட்டுச்சண்டை உக்கிரமாக நடந்து வருகிறது.
மேலும்

நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு

Posted by - August 15, 2016
அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததையொட்டி பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜே.எப்.கே. எனப்படும் ஜே.எப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று இரவு விமான நிலையம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது.
மேலும்

தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது

Posted by - August 15, 2016
சுதந்திரதின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-
மேலும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினவிழா

Posted by - August 15, 2016
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது தீட்சிதர்களின் செயலாளர் பட்டு ரத்தின தீட்சிதர் தலைமையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும்