தென்னவள்

படுகொலை நடந்து 20 வருடங்கள் கடந்துள்ளபோதும் நீதி வழங்கப்படவில்லை

Posted by - August 23, 2016
படுகொலை நடந்து 20 வருடங்கள் கடந்துள்ளபோதும் அந்தப் படுகொலைக்கு சரியான நீதி வழங்கப்படவில்லையென குமாரபுர படுகொலைசம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் தெரிவித்துள்ளர். அண்மையில் நடந்த அனுராதபுரம் மேல் நீதிமன்ற வழக்கிலும் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பம்

Posted by - August 23, 2016
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில்…
மேலும்

ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்!

Posted by - August 23, 2016
கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்த,வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  கடந்த வாரம் அமெரிக்க வான்படையினரின் சி-130 போக்குவரத்து விமானத்திலிருந்து பலாலி விமான நிலையத்தில்  இறங்கிய காட்சியானது, Living Daylights என்கின்ற திரைப்படத்தில் ஜேம்ஸ் பொன்ட் 007 கதாபாத்திரத்திற்காக நடித்த ரிமோதி டல்ரன்…
மேலும்

அமெரிக்கா-தென்கொரியா ராணுவத்தினர் கூட்டுப்போர் பயிற்சி

Posted by - August 23, 2016
எதிரிநாடான வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா ராணுவத்துடன் தென்கொரியா ராணுவத்தினர் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்காலத்துக்கு இணயான பதற்றம் உருவாகியுள்ளது.
மேலும்

சிரியா மீதான தாக்குதலுக்கு ரஷ்யா தங்கள் நாட்டு விமானப்படை தளத்தை தவிர்த்தது

Posted by - August 23, 2016
சிரியா மீதான தாக்குதலுக்கு தங்கள் நாட்டு விமானப் படை தளத்தை பயன்படுத்துவதை ரஷ்யா நிறுத்திவிட்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது.உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கு அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுப்…
மேலும்

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

Posted by - August 23, 2016
தமிழக வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபருமான எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று(22) காலமானார்.
மேலும்

ஆங் சான் சூகியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Posted by - August 23, 2016
மியான்மர் நாட்டில் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆங் சான் சூகியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார்.
மேலும்

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ரூ.40 லட்சம் கொடுத்த பாகிஸ்தான் பைனான்சியர்

Posted by - August 23, 2016
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பைனான்சியர் ரூ.40 லட்சம் கொடுத்த தகவல் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
மேலும்

குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம்

Posted by - August 23, 2016
எண்ணூர்-திருச்சி-மதுரை இடையே 610 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறினார்.
மேலும்

துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் தங்க கட்டிகளை கடத்திய பெண் கைது

Posted by - August 23, 2016
துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.64 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் பிடிபட்டார்.
மேலும்