படுகொலை நடந்து 20 வருடங்கள் கடந்துள்ளபோதும் நீதி வழங்கப்படவில்லை
படுகொலை நடந்து 20 வருடங்கள் கடந்துள்ளபோதும் அந்தப் படுகொலைக்கு சரியான நீதி வழங்கப்படவில்லையென குமாரபுர படுகொலைசம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் தெரிவித்துள்ளர். அண்மையில் நடந்த அனுராதபுரம் மேல் நீதிமன்ற வழக்கிலும் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்
