தென்னவள்

இலங்கையில் 16,000 பேர் காணாமல் போயுள்ளனர் – அரசாங்கம்

Posted by - August 26, 2016
இலங்கையில் 16,000 பேர் வரையிலானவர்களே காணாமல் போயுள்ளனர் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றில் யோசனை

Posted by - August 25, 2016
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.
மேலும்

கொலை சந்தேகநபர்கள் ஐவரின் வெளிநாட்டு பயணங்கள் தடை

Posted by - August 25, 2016
பல்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஊடக அமைச்சர் கயந்தவின் இடத்திற்கு கருணாரத்ன

Posted by - August 25, 2016
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதால் அவரது கடமைகளை பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தற்காலிகமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரிப்பு

Posted by - August 25, 2016
உலக சனத்தொகை வளர்ச்சியைவிட இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து செல்கின்றது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 
மேலும்

எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 25, 2016
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மேலும்

அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

Posted by - August 25, 2016
பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
மேலும்

விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்!

Posted by - August 25, 2016
முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள்.…
மேலும்

இத்தாலி நிலநடுக்கம்-பலி எண்ணிக்கை 247 ஆக உயர்ந்தது

Posted by - August 25, 2016
இத்தாலியை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 29-ம் தேதி டெல்லி வருகை

Posted by - August 25, 2016
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார்.
மேலும்