விடுதலைப்புலிகளின் தொழிநுட்பத்தை ஈரானுக்கு விற்றார் கோத்தபாய ராஜபக்ஷ
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்பு, தமிழீழ விடுதலைப்புலிகளின் படகுத் தெரிழநுட்பத்தை பெருந்தொகைப் பணம் கொடுத்து ஈரான் நாடு பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை ஈரானுக்கு அப்போதைய பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும்
