தென்னவள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்கவிற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 29, 2016
நிட்டம்புவ-அத்தனகல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை குழு உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிட்டப்புவ நகரத்தில் உள்ள மணிகூண்டு கோபுரத்திற்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஸ்ரீலங்காவிற்கு திரும்பிச் செல்வதை தவிர்க்க

Posted by - August 29, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் ஸ்ரீலங்காவிற்கு திரும்பிச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

இந்தோனேசியாவில் உலகிலேயே வயதான மனிதர்: 145 வயது

Posted by - August 29, 2016
இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145. இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் வசிக்கிறார்.…
மேலும்

‘பாகுபலி’ பட பாணியில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை தூக்கி பிடித்து காப்பாற்றிய தாய்

Posted by - August 29, 2016
‘பாகுபலி’ பட காட்சி போன்று அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை கையில் தூக்கி பிடித்து காப்பாற்றிய ஒரு தாய் உயிர் துறந்தார்.அமெரிக்காவில் கொலாரடாவில் லேக்வுட் பகுதியை சேர்ந்தவர் செல்சி ரூஸ்செல் (33), இவர் தனது 2 வயது மகன் மற்றும் குடும்பத்தினருடன்…
மேலும்

பாக்., சீனாவுக்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்

Posted by - August 29, 2016
பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தானை சேர்ந்த மக்கள் நேற்று ஜெர்மனியில் பல போராட்டம் நடத்தினர். இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும்

தவறான செய்தி; 13 ‘டிவி’ சேனல்களுக்கு அபராதம்

Posted by - August 29, 2016
பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான், 63, மூன்றாவது திருமணம் செய்ததாக செய்தி வெளியிட்ட, 13 ‘டிவி’ சேனல்களுக்கு, அந்த நாட்டு அரசு, தலா, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும்

கடலில் மூழ்கியது இந்திய சரக்கு கப்பல்

Posted by - August 29, 2016
ஓமன் நாட்டு கடல் பகுதியில், இந்திய சரக்கு கப்பல், அதிக சுமையை தாங்காமல் கடலில் மூழ்கியது; அதில் இருந்த ஊழியர்கள், 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும்

சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை

Posted by - August 29, 2016
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் பல அதிரடி தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவரும் தமிழச்சி தற்போது சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை என்ற தகவலை கூறியுள்ளார்.
மேலும்

ராஜினாமா செய்ய மாட்டேன் : சசிகலா புஷ்பா

Posted by - August 29, 2016
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவது இல்லை என மீண்டும் கூறியுள்ளார்.
மேலும்

ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறும் திட்டம் அறிமுகம்

Posted by - August 29, 2016
இந்தியாவில் சிறந்த வங்கி சேவையை செய்து வரும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்.பி.ஐ புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும்