தென்னவள்

வரவு செலவுத் திட்டத்திற்கு முன் புதிய அரசியலமைப்பு நகல் பாராளுமன்றில்

Posted by - August 29, 2016
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நகலை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வௌியிட்டுள்ளார். எமது நாட்டின் பண்முகத் தன்மையை சிறப்பிக்கும் வகையில் அது அமைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக மனு

Posted by - August 29, 2016
ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் செயற்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி வழக்கறிஞர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த அடிப்படை உரிமை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா…
மேலும்

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 21 வயதான இளைஞர் கைது

Posted by - August 29, 2016
கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 21 வயதான இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் ஏறாவூர் ஓடாவியார் வீதியில் வைத்து இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்கவிற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 29, 2016
நிட்டம்புவ-அத்தனகல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை குழு உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிட்டப்புவ நகரத்தில் உள்ள மணிகூண்டு கோபுரத்திற்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஸ்ரீலங்காவிற்கு திரும்பிச் செல்வதை தவிர்க்க

Posted by - August 29, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் ஸ்ரீலங்காவிற்கு திரும்பிச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

இந்தோனேசியாவில் உலகிலேயே வயதான மனிதர்: 145 வயது

Posted by - August 29, 2016
இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145. இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் வசிக்கிறார்.…
மேலும்

‘பாகுபலி’ பட பாணியில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை தூக்கி பிடித்து காப்பாற்றிய தாய்

Posted by - August 29, 2016
‘பாகுபலி’ பட காட்சி போன்று அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை கையில் தூக்கி பிடித்து காப்பாற்றிய ஒரு தாய் உயிர் துறந்தார்.அமெரிக்காவில் கொலாரடாவில் லேக்வுட் பகுதியை சேர்ந்தவர் செல்சி ரூஸ்செல் (33), இவர் தனது 2 வயது மகன் மற்றும் குடும்பத்தினருடன்…
மேலும்

பாக்., சீனாவுக்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்

Posted by - August 29, 2016
பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தானை சேர்ந்த மக்கள் நேற்று ஜெர்மனியில் பல போராட்டம் நடத்தினர். இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும்

தவறான செய்தி; 13 ‘டிவி’ சேனல்களுக்கு அபராதம்

Posted by - August 29, 2016
பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான், 63, மூன்றாவது திருமணம் செய்ததாக செய்தி வெளியிட்ட, 13 ‘டிவி’ சேனல்களுக்கு, அந்த நாட்டு அரசு, தலா, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும்

கடலில் மூழ்கியது இந்திய சரக்கு கப்பல்

Posted by - August 29, 2016
ஓமன் நாட்டு கடல் பகுதியில், இந்திய சரக்கு கப்பல், அதிக சுமையை தாங்காமல் கடலில் மூழ்கியது; அதில் இருந்த ஊழியர்கள், 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும்