தென்னவள்

உள்ளாட்சி தேர்தல் தலைவர் தேர்வில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்

Posted by - August 30, 2016
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நாகர்கோவில் நகரசபை தலைவர் மீனாதேவ் (பா.ஜ.க.) மற்றும் தி.மு.க- காங்கிரஸ், பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் டெண்டர் வைக்கப்பட்ட பணிகளுக்கு வேலைக்கான உத்தரவை…
மேலும்

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி விரைவில் முடிவு

Posted by - August 30, 2016
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்

ஐ.நா.அமைப்பின் பெண்களுக்கான இந்திய தூதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்

Posted by - August 30, 2016
ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.சினிமா டைரக்டரான ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும்

கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள சீன தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

Posted by - August 30, 2016
கிர்கிஸ்தான் நாட்டு தலைநகரான பிஷ்கெக்-கில் உள்ள சீன தூதரகம் அருகே இன்று நிகழ்ந்த கார்குண்டு தாக்குதலில் பலர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ஜமாத் இ இஸ்லாமி தலைவரின் மனு தள்ளுபடி

Posted by - August 30, 2016
வங்காளதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேச ஊடக அதிபருமான மிர் காசிம் அலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும்

ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களில் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்த அமெரிக்க ராணுவம்

Posted by - August 30, 2016
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க ராணுவம் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்துள்ளது.அமெரிக்காவின் ஆயுத குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மையம் சமீபத்தில் பென்டகனின் ராணுவ ஆயுத கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட…
மேலும்

வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு

Posted by - August 30, 2016
வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல்

Posted by - August 30, 2016
சந்தேகநபர் ஒருவரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுத்தமை தொடர்பில் பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

உலக வங்கிக் குழுவினர் நலன்புரி நிலையத்திற்குச் சென்று நிலமைகளை நேரில் ஆராய்ந்துள்ளனர்

Posted by - August 30, 2016
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன் தலைமையிலான குழுவினர் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சபாபதி நலன்புரி நிலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர்.
மேலும்