தென்னவள்

பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் நிறைவு

Posted by - August 31, 2016
யாழ்ப்பாணம், பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவையின் இணைபேச்சாளர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளி கைது- தாய் தவிப்பு

Posted by - August 31, 2016
தமிழர் தாயகப் பிரதேசமான கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர், வெள்ளைவான் கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கிளிநொச்சி தொண்டைமான் பகுதியைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்ற 26 வயதுடைய முன்னாள் போராளியே வெள்ளைவானில் வந்தவர்களால் அடித்து,…
மேலும்

இராணுவத்தினரிடமுள்ள பூந்தோட்டம் கூட்டுறவு பாடசாலையை விடுவிக்க வேண்டும்

Posted by - August 31, 2016
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தை விடுவித்ததை போன்று பூந்தோட்டம் கூட்டுறவு பாடசாலையையும் விடுவிக்க வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  இராணுவத்தினரிடம் இருந்த வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம் அண்மையில்…
மேலும்

ஹிருணிகா பிரேமசந்திர அவசர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதி

Posted by - August 31, 2016
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை அமைக்க ஐநாவின் ஆதரவைக் கோரும் சிறீலங்கா

Posted by - August 31, 2016
சிறீலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐநா. செயலர் பான்கிமூனுடன் சிறீலங்கா அரசாங்கம் பேச்சு நடாத்தவுள்ளது.
மேலும்

இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் கிளிநொச்சியில் குடும்பஸ்தர் பலி!

Posted by - August 31, 2016
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
மேலும்

ஈபிடிபி உறுப்பினர்களை ஈபிடிபி உறுப்பினர் ராமமூர்த்தியே வெட்டிக்கொன்றார்

Posted by - August 31, 2016
ஊர்காவற்றுறை சுருவிலில், ஈபிடிபியில் இருந்து தப்பிச் சென்று விடுதலைப்புலிகளுடன் இணைய முயன்ற 6 உறுப்பினர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை வெட்டிக் கொலை செய்தவர் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமமூர்த்தியே. அவர்களை வெட்டிக் கொன்ற இரத்தம் தோய்ந்த கத்தியுடன் தான்…
மேலும்

இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய நூல் நாளை வெளியிடப்படவுள்ளது!

Posted by - August 31, 2016
ஓய்வுபெற்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய ‘எ லிவ்விங் கீறோ’ என்ற ஆங்கில நூல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.
மேலும்

இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐநா பொதுச் செயலர்!

Posted by - August 31, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க ஐநா செயலர் பான்கிமூன் மூன்றுநாள் பயணமாக இன்று பிற்பகல் கொழும்பை வந்தடையவுள்ளார்.
மேலும்