தென்னவள்

முன்னாள் போராளிகள் இன்று மருத்துவப் பரிசோதனையைப் பெற்றுக்கொள்ளமுடியும்

Posted by - September 2, 2016
புனர்வாழ்வ பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு இன்று மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள்  வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது
மேலும்

பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Posted by - September 1, 2016
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும்

மாணவன் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இரசாயன விசிறல் இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்

Posted by - September 1, 2016
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ,எம், முஹம்மட் சவ்பாத் என்ற மாணவன் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இரசாயன விசிறல் இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.
மேலும்

“எழுக தமிழ்“ – மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்காக மக்களை அணிதிரட்டும் பணி

Posted by - September 1, 2016
எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளியில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வுக்கு எழுக தமிழ் எனப் பெயரிடப்பட்டு, அந்நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி பொதுக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை அணிதிரட்டும் பணிகள் இன்று…
மேலும்

மீட்கப்படும் ஆயுதங்களை தெற்கின் பாதாள உலகக்குழுக்களுக்கு விற்பனை

Posted by - September 1, 2016
சிறீலங்கா  புலனாய்வுப் பிரிவினர் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் சிலர் பாரியளவில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

நாமலுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

Posted by - September 1, 2016
நிதி மோசடி சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
மேலும்

மனைவியை சுட்ட இராணுவ வீரர் பணி இடைநீக்கம்

Posted by - September 1, 2016
தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லுத்தினல் கேர்ணல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் குறித்து…
மேலும்

கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

Posted by - September 1, 2016
கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சகீப் சுலைமான் அவரது நெருங்கிய ஒருவரினால் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பான்கிமூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவண பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - September 1, 2016
இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐநா செயலர் பான்கிமூனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரது வருகையைக் கண்டித்தும் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பு ராவண பலய என்ற அமைப்பு பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மேலும்