தென்னவள்

வங்காளதேசத்தில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை

Posted by - September 3, 2016
வங்காளதேசத்தில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்துள்ளது. வங்காள தேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும்

பள்ளிக்கல்வி துறை சார்பில் விழா: 379 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

Posted by - September 3, 2016
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
மேலும்

உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு

Posted by - September 3, 2016
உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.”தி லேன்செட் இன்ஃபெக்‌ஷியஸ் டிசீசஸ்” என்ற மருத்துவ இதழில் உலக அளவில் சுமார் 250 கோடி பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு…
மேலும்

திருச்சி பயணிகள் ரெயிலுக்கு கொண்டு வரப்பட்ட என்ஜின் தடம் புரண்டது

Posted by - September 3, 2016
ஈரோடு ரெயில் நிலையத்தில் திருச்சி பயணிகள் ரெயிலுக்கு கொண்டு வரப்பட்ட என்ஜின் தடம் புரண்டதையொட்டி அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு வழக்கம் போல் காலை 7.30 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு செல்லும்.
மேலும்

காரைக்குடி- தூத்துக்குடி அணிகள் சந்திப்பு

Posted by - September 3, 2016
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முன்னதாக நெல்லையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.
மேலும்

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து 8-ந் தேதிக்கு பிறகு பிரதமரை நேரில் சந்திக்க முடிவு

Posted by - September 3, 2016
காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து 8-ந் தேதிக்கு பிறகு பிரதமரை நேரில் சந்திக்க முடிவு முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.
மேலும்

சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் கூடாது – ஒபாமா

Posted by - September 3, 2016
தென்சீனக் கடல் பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மதித்து நடக்குமாறும் சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் காட்ட வேண்டாம் என்றும் சீனாவுக்கு ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

பிலிப்பைன்சில் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி

Posted by - September 3, 2016
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள தாவே நகரில் இரவு நேர சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற இடத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும்

திடீரென தீ பற்றி எரிந்த வாகனம்

Posted by - September 2, 2016
திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்