தென்னவள்

சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை: ஒபாமா வலியுறுத்தல்

Posted by - September 5, 2016
வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னதாக அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.…
மேலும்

இங்கிலாந்து பிரதமர் தெரசாவுடன் மோடி சந்திப்பு

Posted by - September 5, 2016
ஜி20 மாநாட்டின் போது இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.பிரதமர் மோடி ‘ஜி20’ நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவின் ஹேங்சூ சென்றுள்ளார். அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று சீன பிரதமர் லி…
மேலும்

மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும்

Posted by - September 5, 2016
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மேலும்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 32 கண்காணிப்பு கேமராக்கள்

Posted by - September 5, 2016
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயற்கைகோள் இணைப்புடன் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் கமிஷனர் தனது செல்போனில் எங்கு இருந்தாலும் பார்க்கலாம்.
மேலும்

நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை

Posted by - September 5, 2016
நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க நகரில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  நூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல் இருக்கிறது.
மேலும்

தோனி மீதான கிரிமினல் நடவடிக்கை ரத்து – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted by - September 5, 2016
பிரபல மாத இதழின் அட்டைப்பட விளம்பரத்தில் விஷ்ணு அவதாரம் போல் காட்சியளித்த கிரிக்கெட் வீரர் தோனி மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்

விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

Posted by - September 5, 2016
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சென்னையில் கடந்த ஆண்டை போல 2,500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதில் பெரும்பாலான இடங்களில் இன்று சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் பலத்த போலீஸ்…
மேலும்

திருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்றுவதா?

Posted by - September 5, 2016
திருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இடித்து அகற்றியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

உள்ளூராட்சித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்திலேயே போட்டியிடும்

Posted by - September 5, 2016
வெளியாரின் அச்சுறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருநாகலில் நடைபெற்ற சிறீலங்கா சுதந்திக்க கட்சியின் 65ஆவது மாநாட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்