தென்னவள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு -ஹிலாரி

Posted by - September 7, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளது என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள…
மேலும்

துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம்

Posted by - September 7, 2016
துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தல்- கருத்து கணிப்பு டொனால்டு டிரம்ப் முன்னிலை

Posted by - September 7, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை முந்தி இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவதை அடுத்து அங்கு வருகிற நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில்…
மேலும்

திருவனந்தபுரம் அருகே ஆபரே‌ஷன் தாமதத்தால் ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளிப்பு

Posted by - September 7, 2016
திருவனந்தபுரம் அருகே ஆபரே‌ஷன் தாமதம் ஆனதால் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளித்தார்.
மேலும்

நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார்

Posted by - September 7, 2016
இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ. பதவிக்கு நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார். இது தொடர்பாக மேலிட தலைவர்களை சந்திக்க இருவரும் நேற்று இரவு டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
மேலும்

காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- வாசன்

Posted by - September 7, 2016
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.மதுரையில் த.மா.கா. நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வந்த ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

சின்னமலை ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் தொடர் சோதனை

Posted by - September 7, 2016
விமானநிலையம்- சின்னமலை இடையே அடுத்த மாதம் ரெயில் சேவை தொடங்க இருக்கும் நிலையில் சின்னமலை ரெயில் நிலையத்தில் தொடர் சோதனை நேற்று நடந்தது.சென்னையில் 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை- விமானநிலையம், சென்டிரல்- பரங்கிமலை) மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, கடந்த…
மேலும்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம்

Posted by - September 7, 2016
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

தாஜூடீன் கொலை தொடர்பான சிசிரிவி காணொளி தெளிவில்லை!

Posted by - September 7, 2016
சிறீலங்காவின் ரக்பி வீரர் தாஜூடீன் கொலை தொடர்பாக கனடாவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட சிசிரிவி காணொளி தெளிவற்றதாகக் காணப்படுவதாக இந்தக் காணொளிகளை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் – கருணாசேன கெட்டியாராச்சி

Posted by - September 7, 2016
திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி உறுதி வழங்கியுள்ளார்.
மேலும்