தென்னவள்

ஐநாவின் அடுத்த பொதுச் செயலாளர் அந்தோனியே குற்றாரஸ்?

Posted by - September 10, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளருக்கான தேர்வில் போத்துக்கல்லின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான (UNHCR) இன்  முன்னாள் தலைவருமான அந்தோனியோ குற்றாரஸ் முன்னிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு நெருக்கமான ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

உள்ளூடாரட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியினர் சார்ப்பாக மகிந்த போட்டி

Posted by - September 10, 2016
எதிர்வரும் உள்ளூடாரட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியினர் சார்ப்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
மேலும்

பான்கிமூன் போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்கியுள்ளார்

Posted by - September 10, 2016
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்களை விசாரணை செய்வதற்கு நீதிச்சபையை உருவாக்குவதற்குரிய ஆவணங்கள் ஐநாவினால் உருவாக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் பட்டமளிப்பு விழா

Posted by - September 9, 2016
இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் பட்டமளிப்பு விழா நாளை (10) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம் பெறவுள்ளது.
மேலும்

மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள்

Posted by - September 9, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும்

கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

Posted by - September 9, 2016
வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மேலும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

Posted by - September 9, 2016
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும்

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை

Posted by - September 9, 2016
சிவகங்கை, நெல்லை உள்பட 5 மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது…
மேலும்

சைபீரியாவில் சிவப்பாக உருமாறிய நதி

Posted by - September 9, 2016
சைபீரியாவில் நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் ரசாயன ஆலையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  சைபீரியாவின் வட பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ள நதி டல்டிகான். இந்த நதியில்…
மேலும்

அணுகுண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி

Posted by - September 9, 2016
சர்வதேச எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார தடைகளைப்பற்றி கவலைப்படாத வடகொரியா இன்று ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்