படித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும்- சகாயம்
படித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும் என்று கோவையில் சகாயம் பேசினார்.கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பாக ஊறி திளைக்கும் ஊழலில் இருந்து தாய் நாட்டை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட…
மேலும்
