தென்னவள்

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை

Posted by - September 21, 2016
ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் மனைவி அரசு நிதி உதவியை வாங்க மறுப்பு

Posted by - September 21, 2016
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் அசோக்குமார் சிங்கிற்கு பீகார் மாநில அரசு வழங்கிய நிதி உதவியை வாங்க அவரது மனைவி மறுத்து விட்டார்.
மேலும்

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி அடையும்

Posted by - September 21, 2016
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண் பாலியல் வல்லுறவுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி அடையும் என பினராய் விஜயனிடம் தாய் மனு அளித்துள்ளார்.
மேலும்

சேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி

Posted by - September 21, 2016
சேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எதிரே பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல வணிக அலுவலகம்…
மேலும்

பொலிஸாரின் அசமந்தமே புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணத்துக்குக் காரணம்

Posted by - September 21, 2016
பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு விதியானது புஸ்ஸல்லாவ இளைஞன் உயிரிழந்த சம்பவத்தின் போது பின்பற்றப்படவில்லை என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும்

பொன்சேகா எழுதவுள்ள நூலுக்கு கமால் குணரத்ன வாழ்த்து

Posted by - September 21, 2016
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக சகல இராணுவ அணியினருடனும் இணைந்து தனதுதலைமைத்துவத்தின் கீழ் யுத்தத்தை வெற்றி கொண்ட விதத்தினை எதிர்வரும்நாட்களில் புத்தகமாக எழுதி வெளியிடப் போவதாக அமைச்சரும், முன்னாள் இராணுவத்தளபதியுமானபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று ஹிருணிக்கா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு

Posted by - September 21, 2016
தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றஞ்சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும்

எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய எத்தகைய அபிவிருத்தித் திட்டத்தையும் இருகைகூப்பி வரவேற்கத் தயாராகவே உள்ளோம்

Posted by - September 21, 2016
வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
மேலும்

எனது போர் பற்றிய நூலானது போர்பற்றிய தெளிவான படமொன்றை வழங்கும்

Posted by - September 21, 2016
தன்னால் விரைவில் வெளியிடப்படவுள்ள போர் பற்றிய நூலானது போர்பற்றிய தெளிவான படமொன்றை வழங்கும் என அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

மருந்துப்பொருட்களின் விலையை அரசாங்கம் உடனடியாகக் குறைக்கவேண்டும்

Posted by - September 20, 2016
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
மேலும்