தென்னவள்

தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தை

Posted by - September 21, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் வகையிலான 9ஆவது கட்ட பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதாக கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழில் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழில் சங்கங்களுக்கும் இடையில் எந்த ஒரு இணக்கப்பாடும் இல்லாமல்…
மேலும்

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது? – அனந்தி சசிதரன்

Posted by - September 21, 2016
இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களில் சுமார் 150 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இலங்கையிலுள்ள சிறைகளில் 125 பேர் மாத்திரமே தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறி வருகையில், ஏனையோருக்கு என்ன நடந்ததென…
மேலும்

மட்டு – புதுக்குடியிருப்பு அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை

Posted by - September 21, 2016
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அப்பகுதி மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

வடக்கில் மாத்திரம் 18,085 மாற்றுத்திறனாளிகள்!

Posted by - September 21, 2016
யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வடக்கில் மாத்திரம் 18,085பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சிரியா மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஐ.நா. சபை நிறுத்தியது

Posted by - September 21, 2016
போர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் சிரியாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சிரியா மக்களுக்காக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை ஐ.நா. சபை தற்காலிகமாக நிறுத்தி…
மேலும்

பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கான் அழைப்பு

Posted by - September 21, 2016
பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்து உள்ளது. இந்தியாவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக வங்காளதேசம் அறிவித்து உள்ளது.
மேலும்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப நவாஸ் ஷெரீப் திட்டம்

Posted by - September 21, 2016
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். இந்தியாவும் பதிலடி தர தயாராகிறது.ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். இந்தியாவும் பதிலடி தர தயாராகிறது.
மேலும்

வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை

Posted by - September 21, 2016
வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, விரைவில் செயற்கைக்கோள் ஏவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

நாடுகடந்து வாழும் பலூசிஸ்தான் தலைவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம்

Posted by - September 21, 2016
நாடுகடந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள பலூசிஸ்தான் தலைவர் பிரகும்தாக் புக்டி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்க தீர்மானித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றான பலுாசிஸ்தானில், அரசுக்கு எதிராக அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும்

காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்

Posted by - September 21, 2016
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை மனதார பாராட்டுவதாக கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் வைகோ பேசினார்.
மேலும்