தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் வகையிலான 9ஆவது கட்ட பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதாக கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழில் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழில் சங்கங்களுக்கும் இடையில் எந்த ஒரு இணக்கப்பாடும் இல்லாமல்…
மேலும்
