தென்னவள்

வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள்

Posted by - September 22, 2016
வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- உள்ளாட்சி தேர்தலின்போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட…
மேலும்

தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்க விட்டு கொண்டாடிய சீனத் தந்தை

Posted by - September 22, 2016
தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு கோலாகலமாக கொண்டியுள்ளார் சீன தந்தை. சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் யாயுன். இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கடந்த 19-ந்தேதி அந்த குழந்தைக்கு 1 மாதம் முடிவடைகிறது.…
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டி

Posted by - September 22, 2016
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

காவிரி பிரச்சனையில் பிரதமர் தலையிட வேண்டும்- கனிமொழி

Posted by - September 22, 2016
காவிரி பிரச்சனையில் பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி-விஜயகாந்த்

Posted by - September 22, 2016
வீழ்ந்த சரிவை நிலைநாட்ட உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜயகாந்தின் விருப்பம் என கட்சி முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தே.மு.தி.க. தோல்வியை…
மேலும்

மற்றுமொரு கிரிக்கெட் வீரர் கைது

Posted by - September 22, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பாவனைக்கு உதவாத அரிசி மீட்பு

Posted by - September 22, 2016
மின்னேரியா பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, மனிதபாவனைக்கு உதவாத 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில்

Posted by - September 22, 2016
குருணாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

குளவித் தாக்குதல்-20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 22, 2016
பொகவந்தலாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற குளவித்தாக்குதலில் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் 20 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையில் ஒபாமாவின் கடைசி உரை

Posted by - September 22, 2016
ஐக்கிய நாடுகள் சபையில் 71 அமர்வில் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நிகழ்த்திய இறுதி உரையில், உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும்