தென்னவள்

4 பிரதான அம்சங்களுடன் தயாராகும் உள்ளக பொறிமுறை!

Posted by - September 24, 2016
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும்  2017 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 34 ஆவது கூட்டத்  தொடரை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம்   திட்டங்களை வகுத்துவருகின்றது.
மேலும்

பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுமாக இருந்தால் விஷ ஊசியை நிரூபிக்கத் தயார்! – சிறீதரன்!

Posted by - September 24, 2016
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரத்தில் உண்மை இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாகவும், இதற்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படுமாக இருந்தால் தான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

எழுக தமிழ் 2016!’ எழுச்சிப் பேரணி பிரகடனம்

Posted by - September 24, 2016
‘எழுக தமிழ் 2016!’ — தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும்.
மேலும்

‘எழுக தமிழ்’ பேரணியில் முதலமைச்சரின் உரை

Posted by - September 24, 2016
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, ‘எழுக தமிழ்’ பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்களை…
மேலும்

உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாது- தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - September 24, 2016
உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் வேகமாக பரவும் ஆட்கொல்லி நோய்

Posted by - September 24, 2016
முதல் கட்டமாக 47 வகையான மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் துப்பாக்கிகள், ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன-இருவர் கைது

Posted by - September 24, 2016
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்

வரலாற்று பாடம் படிப்பவர்களுக்காக தலைவர் பிரபாகரனின் உடைமைகள்

Posted by - September 24, 2016
ஹோமாகம பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடைமைகள் கண்காட்சிப் பொருளாக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிப்பு

Posted by - September 24, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21 ஆம் திகதி முதல்…
மேலும்

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு- யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் மூடல்

Posted by - September 24, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து  யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும்