பாரிமுனையில் தனியார் பார்சல் அலுவலகத்தில் தீ விபத்து
பாரிமுனையில் தனியார் பார்சல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
