தென்னவள்

தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்

Posted by - September 29, 2016
உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவுரை வழங்கினார்.
மேலும்

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை: தமிழக, கர்நாடக அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

Posted by - September 29, 2016
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் பங்கேற்க அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு டெல்லி விரைந்தது.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்

Posted by - September 29, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வைகோ மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை

Posted by - September 29, 2016
உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திருநாவுக்கரசர் கூறினார்.தி.மு.க. நேற்று திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு குறைந்த…
மேலும்

கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம்

Posted by - September 29, 2016
கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.
மேலும்

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது- 18 பேர் பலி

Posted by - September 29, 2016
சீனாவின் வடக்குப் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 பேர் பலியாகினர்.வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சிறிய நிலக்கரி சுரங்கமொன்றில் தொழிலாளர்கள் 20 பேர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த…
மேலும்

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: துருக்கியில் ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர்

Posted by - September 29, 2016
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.துருக்கியில் ராணுவத்தில் ஒரு பிரிவினர் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு…
மேலும்

இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடக்குமா? – பாகிஸ்தான் விளக்கம்

Posted by - September 29, 2016
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநாடு குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாட்டை வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார்

Posted by - September 29, 2016
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். பதவி காலம் முடிந்ததும், விலகப்போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம்-பாகிஸ்தான் மந்திரி ஆவேசம்

Posted by - September 29, 2016
எங்கள் மீது போரை திணித்தால், இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம் என பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் ஆவேசத்துடன் கூறினார்.காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து கோழைத்தனமான…
மேலும்