தென்னவள்

வடமாகாணத்தில் இராணுவத்தின் சிகை அலங்கரிப்பு நிலையங்கள்

Posted by - September 30, 2016
வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

மொம்மைகளுக்கு நடுவே அவனும் பொம்மையாகிவிட்டானே!

Posted by - September 30, 2016
2011 ஆண்டு காரத்திகைதான் அவனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதுவரை அஸ்வினை எனக்குத் தெரியாது. அண்ணா நீங்கள் பணியாற்றிய இருக்கிறம் வார இதழை வீரசேகரி திட்டமிட்டு முடக்கிவிட்டதாக அறிந்தேன். நீங்கள் யாழ் ஓசையுடன் இணைந்துவிடுங்கள். நான் யாழ்ப்பாணத்தில்தான் நிற்கிறேன் நேரில் வாருங்கள்…
மேலும்

பாகிஸ்தானில் அக். 5-ம் திகதி பாராளுமன்ற கூட்டு கூட்டம்

Posted by - September 30, 2016
இந்திய ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அக்டோபர் 5-ம் திகதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் இன்று அதிகாலை…
மேலும்

‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ – ஒபாமா

Posted by - September 30, 2016
அமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அங்கு அவர் பல்வேறு தரப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மேலும்

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் ரூ.5400 கோடி வருமானம் இழந்த டொனால்டு டிரம்ப்

Posted by - September 30, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கோடீசுவரரான இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். தேர்தலில் போட்டியிடுவதால் கடந்த ஒரு வருடமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதனால் அவர் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை சரிவர கவனிக்க…
மேலும்

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது

Posted by - September 30, 2016
மரத்தினால் ஆன அதிக உயரமுள்ள சீனாவின் ‘பகோடா’ கோபுரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும்

இந்தியா-பாக்., இடையே பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி

Posted by - September 30, 2016
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இரு நாடுகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சாங் பீஜிங் நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும்

மின் நுகர்வோர் சேவை மையம் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்

Posted by - September 30, 2016
மின் நுகர்வோர் சேவை மையம் தாமதமாவதற்கு, வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட, 12 நகரங்களில், தமிழ்நாடு மின் வாரியம், கணினி மின் தடை நீக்கும் மையங்களை அமைத்துள்ளது. இந்த நகரங்களில் வசிப்போர்,…
மேலும்

காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம்

Posted by - September 30, 2016
கர்நாடகா – தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மேலும்

ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது

Posted by - September 30, 2016
ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவர் இடம்பெற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்