தென்னவள்

ஐ.எஸ் அமைப்பு தலைவர் அல்-பாக்தாதியை விஷம் வைத்து கொல்ல சதி

Posted by - October 4, 2016
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதிக்கு மதிய உணவு வேளையில் விஷம் வைத்து கொல்ல சதி நடந்துள்ளது.
மேலும்

நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அனைத்துக்கட்சிகள் ஆதரவு

Posted by - October 4, 2016
எல்லை நிலவரம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டன.
மேலும்

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவில் கையெழுத்து வேட்டை

Posted by - October 4, 2016
பாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம் பேரின் கையெழுத்தை அது பெற்று விட்டது.
மேலும்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ வதந்தி

Posted by - October 4, 2016
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன.
மேலும்

காவிரி வாரியம் அமைக்க எதிர்ப்பு: மத்திய அரசுக்கு நாராயணசாமி கண்டனம்

Posted by - October 4, 2016
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு

Posted by - October 4, 2016
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது

Posted by - October 4, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு…
மேலும்

நீதிபதிகளுக்கு இலஞ்சம் வழங்கி சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்ஷ ரெஜிமென்ட்

Posted by - October 4, 2016
கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்