எல்லை நிலவரம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டன.
பாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம் பேரின் கையெழுத்தை அது பெற்று விட்டது.
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு…
கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.